என்றைக்கோ
நான் விட்ட
கண்ணீர்த்
துளிகளுக்குக் கூட
என்
நினைவு
வந்து
என்னை
தழுவுகிறது மழை நீராய் .....
என்றும்
உன்
நினைவில்
வாழும்
என்
நினைவு மட்டும்
ஏன்
உனக்கு
வருவதில்லை
சொல்லடி
எனதுயிரே????
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment