November 20, 2009

பேரழகி....

படபடவென பேசும்
தருணங்களில்....
நீ....
அழகானவள்.
மௌனம் போர்த்தி
அமர்ந்திருக்கும் தருணங்களில்....
நீ....
பேரழகானவள்....

No comments:

Post a Comment