திரும்ப ஒரு முறையேனும் பார்க்க மாட்டாயா
என்று தான் திரும்பி திரும்பி பார்க்கிறேன் நான்....
எங்கு திரும்பினால் பார்த்து விடுவானோ....
என்று திரும்பாமலே போகிறாய் நீ
என்னை போலவே தவிப்பை சுமந்து கொண்டு....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment