November 20, 2009

நம்பிக்கை....

எங்கோ நீயும்....
படித்துக் கொண்டிருப்பாய்....
என்ற நம்பிக்கையிலேயே....
பிறக்கின்றன....
உனக்கான என் கவிதைகள்....

1 comment: