December 7, 2009

புத்தி கெட்டவன் ....

நீ
என் வாழ்வில்
தென்றல்போல் வந்தாய்....

நான்
பூவாக மாறினேன்....

பின்பு நீ
புயலாக வந்து
புரியவைத்து சென்றாய்

நான்
புத்தி இழந்ததை....

No comments:

Post a Comment