April 10, 2010

பொய்

பேசி கொண்டிருக்கும் போது ஒருநாள்

நிறைய பொய் சொல்ர
பொய் இல்லாமல் ஒரு கவிதை சொல் என்றாள்
கவிதை என்றாலே பொய் தானே தோழி என்றேன்
இல்லை பொய் இல்லாமல் சொல் என்றாள்
ம்ம்ம்ம்

எதிர்காலத்தை களவாடி நிகழ்காலத்தில் காட்டுபவள்
உன் போன்ற தோழி என்றேன்
ஏய் நிஜம்மா சூப்பர் டா என்றாள்
இல்லை இல்லை இது பொய் என்றேன்
போடா லூஸ் பையா என்றாள்

No comments:

Post a Comment